வியாழன், 19 ஜூலை, 2012

கூடுதல்விலை விற்பனைக்கு யார் காரணம்?

380 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் பணி இடைநீக்கம்செய்யப்பட்டுள்ளனர். ஏன்?அன்று ஆய்வு செய்த சென்னை மற்றும் கோவை மாவட்ட அனைத்து கடைகளிலும் கூடுதல் விலையே விற்றுள்ளனர்.மற்ற மாவட்டங்களில் ஆய்வு நடைபெறவில்லை நடந்தால் அங்கும் இதே நிலை தான் ஏன் இந்த டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரும் கூடுதல்விலைக்கு விற்பனை செய்கின்றனர்?

கடந்த பத்துஆண்டுகளுக்கு முன்பு யார் ஆட்சியில் இருந்தாலும் சில அரசியல் வாதிகள் சிண்டிகேட் பேசி மதுக்கடைகளை எடுத்து நடத்தி அரசுக்கு பெறும் நஷ்டத்தினை ஏற்படுத்திவந்தனர்.இதற்கு இன்றைய முதல்வர் அம்மா அவர்கள் முடிவுகட்டி அரசே மதுக்கடைகளை நடத்துவது என்றுமுடிவு செய்து இன்று அமுதசுரபியாக டாஸ்மாக் செயல்படுவது அனைவரும் அறிந்ததே.டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு கிடைக்கும் ஆண்டு வருவாய் 2011-2012ல் ரூ20000 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இவ்வாறு சிறப்பாக செயல்படும் டாஸ்மாக்கில் அதன் தொழிலாளர்கள் மட்டும் மிகுந்த கஷ்டமான சூழ்நிலையிலேயே காலம் கழித்து வருவதோடு ஊழல் கரை படிந்தே வாழ வேண்டி உள்ளது.


திங்கள், 9 ஜூலை, 2012

மனித பூக்கள்

கடவுளின் படைப்பில் மிக சிறந்த படைப்பினமாக மனிதன் விளங்கினாலும் மனிதனின் படைப்பில் எது சிறந்தது என்று இன்றும் விவாதங்கள் நடைபெறுகையில் விவசாயமே சிறந்தது என்று சிலரும் நெருப்பு கண்டுபிடிப்பு சிறந்தது என்று சிலர் கூறினாலும் நான் மனிதனின் கண்டுபிடிப்பில் சிறந்ததாக கருதுவது எப்படி ஒழுங்க நெறியோடு வாழவேண்டும் என்று தனது சந்ததியினருக்கு விட்டு சென்றுள்ள வாழ்கை நடைமுறையும் தத்துவங்களுமேயாகும்.மனிதன் உருவாக்கும் பல கண்டுபிடிப்புகளை கண்டு மகிழ்ந்திருக்கும் நாம் கடவுளின் படைப்பான இயற்கை மலர்களாகவும் விலங்கினமாகவும் மாறி நம்மை மகிழ்ச்சி ஏற்படுத்துவதை கீழே காண்போம்



ஞாயிறு, 8 ஜூலை, 2012

சிறிய பெண்மணி





இவர் பருகிறது பாரின் பீர்
இவர் வளரனுனா அடிக்கனும்
டாஸ்மாக் மோரு...